கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் பெண்கள் உள்ளிட்டோர் கைது
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங் கள், மறியல் போராட்டங்கள் நடை பெற்றன